கூட்டுறவு கிராமங்கள் இலங்கையில் ஏற்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - April 20, 2017
சீனாவில் அமைந்துள்ளது போன்று கூட்டுறவு கிராமங்கள் இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில் சீனா கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும்,சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின்…

காணிகளும் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும்- கேப்பாபுலவு மக்கள்(காணொளி)

Posted by - April 20, 2017
கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணியை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தினார். இதன்போது…

கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 20, 2017
  மாவட்ட செயலகத்தில் 30 நிமிடங்கள் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள்,…

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்- எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

Posted by - April 20, 2017
  வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர்…

மட்டக்களப்பில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அன்னை பூபதியின் நினைவு தினம்(காணொளி)

Posted by - April 20, 2017
மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீர்த்த அன்னை பூபதியின் 29 ஆவது  ஆண்டு நினைவு தினம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில்,…

ஹற்றனில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகிய தொழிலாளர்கள்(காணொளி)

Posted by - April 20, 2017
  ஹற்றனில் இரு வேறு இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு பெண் தொழிலாளி உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள்…

நுவரெலியாவில் தற்போது உள்நாட்டு வெளிநாட்டு பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு(காணொளி).

Posted by - April 20, 2017
நுவரெலியாவில் தற்போது நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் பெரும்பாலானோர் கலந்து கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக நடைபெற்றுகொண்டிருக்கும் மலர் கண்காட்சியை முன்னிட்டு…

அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள்.(காணொளி)

Posted by - April 20, 2017
  மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாhரிகளினால், அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு, காந்தி பூங்கா…

கல்குடா பகுதியில், தாக்குதலுக்குள்ளான இரண்டு ஊடகவியலாளர்களும், மீண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு (காணொளி)

Posted by - April 20, 2017
மட்டக்களப்பு கல்குடா பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற போது தாக்குதலுக்குள்ளான இரண்டு ஊடகவியலாளர்களும், மீண்டும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…

அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு தினம் கிளிநொச்சியில்………….(காணொளி)

Posted by - April 20, 2017
கிளிநொச்யில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் அன்னை பூபதியின் 29வது ஆண்டு நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. தமிழரின் பகுதியை…