நுவரெலியாவில் தற்போது உள்நாட்டு வெளிநாட்டு பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு(காணொளி).

244 0

நுவரெலியாவில் தற்போது நடைபெறும் களியாட்ட நிகழ்வுகளில் பெரும்பாலானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக நடைபெற்றுகொண்டிருக்கும் மலர் கண்காட்சியை முன்னிட்டு நுவரெலியா விக்டோரியாபூங்கா களைக்கட்டியது.

இங்கு பலவிதமான பூக்கள் பூத்து காணப்படுவதோடு, புதியவகை பூக்கன்றுகளும் காணப்படுகின்றன.

பலவிதமான அழகிய கோணங்களில் பூக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

அரியவகை மலர்கள் கண்கவரும் வகையில் பார்வையாளர்களுக்கு காட்சியளிக்கின்றது.