கடமையை செய்ய தவறிய பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி பதவி நீக்கம்

Posted by - April 20, 2017
மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுதிப்பதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு குப்பைகளை கொட்ட இடமளிக்க முடியாது!

Posted by - April 20, 2017
கொழும்பு நகரில் சேரும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட எதிர்ப்புத் தெரிவித்து இன்று அப் பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில்…

மீதொட்டமுல்லை மாணவர்களின் கல்வியை சிரமமின்றி தொடர நடவடிக்கை

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம்…

மீதொட்டமுல்லை விவகாரம்: பொறுப்பு கூற வேண்டியவர் மஹிந்தவே

Posted by - April 20, 2017
மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என, பிரதி சபாநாயகர் திலங்க…

இந்த வருடம் முதல் வலுவான பொருளாதார பயணத்திற்கு தயார் – ஜனாதிபதி

Posted by - April 20, 2017
செழிப்பான மற்றும் வலுவான பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் நாடு தற்போது முன்னோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கில் படுக்கை நோயாளிகளின் பராமரிப்பு பணிக்கு 66 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது- சுகாதார அமைச்சர்

Posted by - April 20, 2017
வட மாகாணத்தில் உள்ள படுக்கை நோயாளிகளின் இரு முக்கிய பராமரிப்பு பணிகளிற்காக 66 மில்லியன் ரூபாவினை வட மாகாண சுகாதார…

யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம்

Posted by - April 20, 2017
யாழ் போதனா வைத்தியசாலைக்கு புதிதாக 40 தாதியர்கள் நியமனம் நாடுமுழுவதும் உள்ள தாதிய பாடசாலைகளில் இருந்து பயிற்சியை நிறைவுசெய்த 1500…

ஆசிரிய தொழிலைசமூக பணி என நினைத்து செய்ய வேண்டும் – வடமாகாண கல்விபணிப்பாளர்

Posted by - April 20, 2017
ஆசிரிய தொழில் வாழ்வாதாரத்துக்குரிய தொழில் என்று மட்டும் பாராமல் எதிர்கால சமூகத்தை வளப்படுத்தும் சமூக பணி என நினைத்து செய்ய…

மீதொட்டுமுல்ல குற்றவாளிகளுக்கு ஒரு மாதத்திற்குள் தண்டனை

Posted by - April 20, 2017
மீதொட்டுமுல்ல சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு ஒரு மாதத்திற்குள் தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான…