பதினெட்டு வயதுவரை மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுப்ப வேண்டும்- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - April 22, 2017
பதினெட்டு வயதுவரை மாணவர்களை பாடசாலைக்கு பெற்றோர்கள் கட்டாயம் அனுப்ப வேண்டும் என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நீண்டகாலமாக நிலவிவரும் அடிப்படை பிரச்சினைகள் எப்போது தீர்க்கப்படும்?(காணொளி)

Posted by - April 22, 2017
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் நோயாளர்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் 6 வார்டுகள் உள்ளதுடன், வெளிநோயாளர் பிரிவு, அவசர சிகிச்சை…

கிளிநொச்சி குளத்தை விட வாய்க்கால் ஆழமாக உள்ளதால் முழு நீரும் வெளியேறும் நிலை…………(காணொளி)

Posted by - April 22, 2017
கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளத்தின் நீர் வெளியேறும் வாய்க்கால் ஆழமாகவும், குளம் உயரமாகவும் உள்ளதால் துருசு திறக்கப்படுகின்ற போது முழுநீரும்…

மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த கூட்டத்தின் செயலமர்வு(காணொளி)

Posted by - April 22, 2017
இலங்கை சமாதான பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட சர்வமத பேரவையின் இரண்டாவது மாதாந்த கூட்டம், பன்மைத்துவ வாத சமூகத்தை கட்டியெழுப்புதல்…

நுவரெலியா-ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டியொன்று மீட்பு(காணொளி)

Posted by - April 22, 2017
  ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா தோட்டப்பகுதிக்கு அண்மித்த பகுதியில் சிறுத்தை குட்டியொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.…

தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 11 பேர் லிந்துலை மருத்துவமனையில்……….(காணொளி)

Posted by - April 22, 2017
  தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த தொழிலாளர்கள் மீது இன்று காலை குளவிகள் கொட்டியதால் பாதிக்கப்பட்ட 11 பேர் லிந்துலை…

நுவரெலியா மாவட்ட பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்(காணொளி)

Posted by - April 22, 2017
  நுவரெலியா மாவட்ட பசும்பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கடந்த இரண்டு நாட்களாக பசும்பால் கொள்னவு செய்யாத காரணத்தால் பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமத்திற்கு…

குப்பை வண்டி மீது தாக்குதல் நடத்திய ஒருவர் கைது

Posted by - April 22, 2017
முத்துராஜாவெலயிற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிரக்மீது வத்தளை-போப்பிட்டிய பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக் காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக ,…

கண்டி மே தினக் கூட்டத்துக்கு 2800 பஸ்களில் 120000 ஆதரவாளர்கள்

Posted by - April 22, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கண்டியில் நடைபெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்திற்கு 2800 பஸ்களில்…

புகையிரதத்துடன் மோதுண்டு பெண் ஒருவர் பலி

Posted by - April 22, 2017
மாத்தறை தொடக்கம் கண்டு வரை பயணித்துக் கொண்டிருந்த புகையிரதத்துடன் பெண் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். ஹிக்கடுவை மற்றும் கஹவ புகையிரத…