திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் முடிவு எடுக்கவில்லை

Posted by - April 25, 2017
திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் எத்தகைய முடிவும் எடுக்கவில்லை எனவும் அது தொடர்பில் அமைச்சரவையில் ஆராயப்படவில்லை…

இலங்கை மீனவர்கள் கையளிப்பு

Posted by - April 25, 2017
தமிழ்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இன்றைய தினம் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள்…

இலங்கை பிரதமர் இன்று இந்தியா செல்கிறார்.

Posted by - April 25, 2017
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான விஜயத்தை இன்று மேற்கொள்கிறார். இந்த விஜயத்தின் போது அவர் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, வெளிவிவகார…

வெசாக் தினத்திற்கு முன்னர் தெருநாய்களை கொலை செய்ய திட்டம்?

Posted by - April 24, 2017
வெசாக் தினத்திற்கு முன்னர் தெருநாய்களை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி பொய் என உள்ளூராட்சி மற்றும்…

தென்னம் மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டும்

Posted by - April 24, 2017
அரசாங்கத்தின் வருமானம் குறைந்தாலும் சமூகத்தில் அதிகளவானோர் அருந்து தென்னம் மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டும் என தாம் அரசாங்கத்திற்கு யோசனை…

முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களுக்கும் ஆங்கில பாடநூல்!

Posted by - April 24, 2017
பாடசாலைகளில் முதலாம் தரம் மற்றும் இரண்டாம் தரம் வகுப்புகளுக்கு ஆங்கில பாடப் புத்தகம் ஒன்றை அறிமுகப்படுத்த கல்வியமைச்சர் அகில விராஜ்…

யாழில் வாள்வெட்டு : அதிதீவிர சிகிச்சை பிரிவில் இளைஞன்

Posted by - April 24, 2017
யாழ்ப்பாணம் – துன்னாலை பகுதியில் இளைஞன் ஒருவன் வாள் வெட்டுக்கு இலக்காகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா என்பது இலங்கை வரலாற்று காலத்தில் இருந்தே இலங்கைக்கு எதிரியாக இருக்கும் நாடு

Posted by - April 24, 2017
இந்தியா என்பது இலங்கை வரலாற்று காலத்தில் இருந்தே இலங்கைக்கு எதிரியாக இருக்கும் நாடு என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…

கடுமையான முடிவுகளை எடுக்க போகும் மைத்திரி!

Posted by - April 24, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்த எதிர்வரும் மே மாதத்திற்குள் ஜனாதிபதி கடுமையான சில தீர்மானங்களை எடுக்க எண்ணியுள்ளதாக நிதி ராஜாங்க…

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி இராஜினாமா

Posted by - April 24, 2017
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி கலாநிதி நடாஷா பாலேந்திர தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக…