முள்ளிக்குளம் காணிகளை விடுவிப்பது குறித்து இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை

Posted by - April 25, 2017
முள்ளிக்குளம் காணிகளை விடுவிப்பது குறித்து இந்த மாத இறுதியில் பேச்சுவார்த்தை ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக கடற்படைத் தளபதி உறுதியளித்துள்ளார். குறித்த…

மலேரியா ஒழிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்

Posted by - April 25, 2017
இலங்கையில் மலேரியா நோய் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளபோதும், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களால் அந்த நோய் பரவும் அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று…

இந்தியாவில் பயிற்சிபெற்று வந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

Posted by - April 25, 2017
இந்தியாவில் பயிற்சிபெற்று வந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவின் – எர்னாகுளம் கடற்படைதளத்தில் நீச்சல்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின பேரணி

Posted by - April 25, 2017
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின பேரணியும்…

உயிர் விதைத்த மண்ணில் உதைபந்தாட்டமா?

Posted by - April 25, 2017
முள்ளிவாய்கால் தமிழின விடுதலைப்போருக்கான ஒருமுற்றுப்புள்ளியாய் போனதா? முடிவிலியாய் போனதா? என காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.

கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

Posted by - April 25, 2017
தொழில் வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கு மாகாண பட்டதாரிகள் இன்று 25 காலை 10 மணியளவில் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக…

அமைச்சரின் வாகனம் மோதியதில் கர்ப்பவதி உட்பட்ட நால்வர் காயம்!

Posted by - April 25, 2017
கெப் ரக வாகனமொன்று, மோட்டார் சைக்கியொன்றை மோதியதில், கர்ப்பவதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயங்களுக்குள்ளாகியுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.

இனி தரம் 1, 2 மாணவர்களுக்கும் ஆங்கிலப் புத்தகம்

Posted by - April 25, 2017
இலங்கை பாடசாலைகளில் தரம் 1, 2 இல் கல்விகற்கும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புத்தகத்தை அறிமுகப்படுத்தப்போவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்…

வடமாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

Posted by - April 25, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இணைந்து மேற்கொள்ளும் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு…

708 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது

Posted by - April 25, 2017
70 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 708 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.