இலங்கையில் மலேரியா நோய் முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளபோதும், வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களால் அந்த நோய் பரவும் அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இன்று…
இந்தியாவில் பயிற்சிபெற்று வந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கேரளாவின் – எர்னாகுளம் கடற்படைதளத்தில் நீச்சல்…
கெப் ரக வாகனமொன்று, மோட்டார் சைக்கியொன்றை மோதியதில், கர்ப்பவதி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயங்களுக்குள்ளாகியுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.