கொரிய மொழிப் பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

Posted by - April 27, 2017
கொரிய மொழிப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இம்முறை பரீட்சை கணனியின் ஊடாக மாத்திரமே இடம்பெறும் என இலங்கை வெளிநாட்டு வேலை…

தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும்

Posted by - April 27, 2017
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சந்தையில் ‘நீரா’ கிடைக்கும் என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார். முதல்-அமைச்சர் எடப்பாடி…

சகல கட்சிகளுக்கும் மேதினத்துக்கு இ.போ.பஸ்

Posted by - April 27, 2017
மேதினத்தில் கலந்துக்கொள்வதற்காக எந்தவொரு கட்சியும் உரிய பணத்தினை செலுத்தினால் இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸினைப் பெற்றக்கொள்ளலாம் என இலங்கை…

கொரிய மொழி பரீட்சை இன்று.

Posted by - April 27, 2017
கொரிய மொழி பரீட்சை இன்று இடம்பெறுகின்றது. இந்த முறை பரீட்சைகளை இணையம் ஊடாக மாத்திரமே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு…

பயங்கரவாத தடைச்சட்ட வரைபை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றது

Posted by - April 27, 2017
“சர்வதேச சட்டங்களுக்கு அமைய திருத்தப்பட்ட இலங்கையின் பயங்கரவாத தடைச்சட்ட வரைபை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொண்டு அதற்கு அங்கிகாரமளித்துள்ளது” என, அமைச்சரவை…

களுத்துரை தாக்குதல் – மற்றுமொருவர் கைது

Posted by - April 27, 2017
களுத்துரை – எதனமடுல பிரதேசத்தில் சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற பேரூந்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர்…

வடகொரியா மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகள் – அமெரிக்க தீர்மானம்

Posted by - April 27, 2017
வடகொரியா மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க தீர்மானித்துள்ளது. அத்துடன், வடகொரியாவின் அணுவாயுத திட்டங்களை தடுக்கும் வகையில்…

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழு, வில்பத்து பிரதேசத்துக்கு விஜயம்

Posted by - April 27, 2017
அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழு, வில்பத்து பிரதேசத்துக்கு, இன்று (27) உத்தியோகபூர்வ விஜயமொன்றை…

நல்லாட்சி அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு – நரேந்திர மோடி

Posted by - April 27, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி இணக்க அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்திய பிரதமர்…

ஜனாதிபதி தலைமையில் நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்

Posted by - April 27, 2017
மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்…