காஸ்மீர் பிரதேசத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை

Posted by - April 27, 2017
இந்திய காஸ்மீர் பிரதேசத்தில் 22 சமூக ஊடக சேவைகளுக்கு ஒருமாத தடை விதிக்கப்பட்டுள்ளது இதில், முகநூல், டுவிட்டர் மற்றும் வட்ஸ்அப்…

டமஸ்கஸ் வானூர்தி நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம்

Posted by - April 27, 2017
சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ் வானூர்தி நிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சிரியாவில் செயற்படும் மனித உரிமைகள் கண்காணிப்பகம்…

காஸ்மீர் பகுதியில் கடும் பதற்ற நிலை

Posted by - April 27, 2017
இந்தியா – காஸ்மீரின் கப்வாரா பகுதியில் கடும் பதற்ற நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை அங்கு நடத்தப்பட்ட தற்கொலைத்…

அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தப் போவதில்லை – வடகொரியா

Posted by - April 27, 2017
அணுவாயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தப் போவதில்லை என்று வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் மனித உரிமைகள் பணிமனையின் பணிப்பாளரான சொக்…

சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெற இலங்கை தொடர்ந்தும் பேச்சுவார்த்தை

Posted by - April 27, 2017
சர்வதேச நாணய நிதியத்திடம் அடுத்த தவணைக் கடனைப் பெறுவதற்காக இலங்கை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பொருட்டு சர்வதேச…

இந்திய – இலங்கை பிரதமர்கள் சந்திப்பு – சீனா தொடர்பான விடயங்களுக்கே முக்கியத்துவம்

Posted by - April 27, 2017
இந்திய – இலங்கை பிரதமர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது சீனா தொடர்பான விடயங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி; முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு அணிகள் வெளியேறின!

Posted by - April 27, 2017
அக்கினிச் சிறகுகள் என்ற பெயரிலான அமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியிலிருந்து முன்னணி அணிகள்…

இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வி

Posted by - April 27, 2017
இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணை தோல்வி அடைந்துள்ளது. இந்த…

தமிழர் வரலாற்று அடையாளமான கீழடியை மீட்க மதுரையில் ஒன்று கூடுவோம்

Posted by - April 27, 2017
ஒரு சமூகத்தின் வரலாறு என்பது பன்முகத்தன்மை கொண்டது.அது உணர்வெழுச்சியின் அடிப்படையில் எழுதப்படுவது அல்ல உண்மையான தரவுகளின் அடிப்படையில் எழுத்தப்படுவது.தமிழர்களின் வரலாறு…

கிளிநொச்சியில் ஏ-9 வீதியை மறித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில்…..(காணொளி)

Posted by - April 27, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில், கிளிநொச்சியில்…