வறட்சியான காலநிலை, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்- இ.மி.ச

Posted by - April 29, 2017
நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை பொது மக்களிடம் வேண்டுகோள்…

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு அரசாங்கம் அனுமதி

Posted by - April 29, 2017
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு அரசாங்கத்தின் அனுதி கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புதிய தடைச் சட்டம் விரைவில் பாராளுமன்றத்தில்…

இவ்வருடத்தில் 850 Facebook முறைப்பாடுகள், முறைப்பாடுகளுக்கு அழையுங்கள்

Posted by - April 29, 2017
இவ்வருடத்தில் முடிவடைந்த மூன்றரை மாத காலப்பகுதிக்குள் முகநுால் பகுதி தொடர்பில் 850 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவசர பரிவர்த்தனை தொடர்பான…

வடக்கில் கட்டுப்பாட்டு விலையை மீறும் வர்த்தகர்களுக்கு நடவடிக்கை-பாவனையாளர் அதிகார சபை

Posted by - April 29, 2017
இலங்கை பாவனையாளர் அதிகார சபையின் வவுனியா, முல்லைத்தீவு,  ஆகிய மாவட்டங்களுக்கான பாவனையாளர் அதிகார சபையின்  அலுவலகத் தினால் பொது மக்களினதும்…

சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கியதில் சிறுவன் படுகாயம்!

Posted by - April 29, 2017
பாலம்பிட்டி அம்மன்  கோவிலுக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த சிறுவனை சமுர்த்தி உத்தியோகத்தர் தாக்கியதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் இன்று…

இலங்கை அகதியான 12 வயது சிறுவன் தமிழகத்தில் நீரில் மூழ்கி பலி

Posted by - April 29, 2017
தமிழகம், திருச்சி முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதியான ரோஹிட் எனப்படும் 12 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். த…

160 தொழிற்சங்கங்கள் இணைந்து பாரிய பேராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

Posted by - April 29, 2017
சய்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பரந்தளவிலான ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அரச வைத்திய அதிகாரிகள்…

கைக்குண்டுடன் நபர் ஒருவர் கைது

Posted by - April 29, 2017
கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த பிரஜை ஒருவர் அம்பலாங்கொடை, பொல்வத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொட, பொலிஸாருக்கு கிடைத்த தகவல்…

ஏற்றுமதி இல்லாமல் அபிவிருத்தி ஒன்றை இந்த நாட்டில் எதிர்பார்க்க முடியாது

Posted by - April 29, 2017
ஏற்றுமதி இல்லாமல் அபிவிருத்தி ஒன்றை இந்த நாட்டில் எதிர்பார்க்க முடியாது என்று பிரதி வௌிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா…

எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்

Posted by - April 29, 2017
எதிர்காலத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கூறினார்.