மக்களின் அங்கிகாரத்துடன் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க இடமளிக்க முடியாது – பிரதமர்

Posted by - May 7, 2017
மக்களின் அங்கிகாரத்துடன் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க தொழிற்சங்கங்களுக்கு இடமளிக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற…

தமது அனுமதி இன்றி இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கூடாது – வடமாகாண கடற்றொழிலாளர்

Posted by - May 7, 2017
தமது அனுமதி இன்றி இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கூடாது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கோரியுள்ளது. யாழ்ப்பாணத்தில்…

தமதுமக்கள் சொந்த நிலத்தில் குடியேறுவதை தடுக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது – டக்ளஸ் தேவானந்தா

Posted by - May 7, 2017
தமது மக்கள் சொந்த நிலத்தில் குடியேறுவதை தடுக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.…

மஹிந்த அணியின் மே தின கூட்டம் – இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகள் பின்வாங்குமா? – ஸ்ரீகாந்தா

Posted by - May 7, 2017
மஹிந்த அணியின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை பார்த்து இலங்கையின் அரசியல் தீர்வு முயற்சிகளில் அரசாங்கம் பின்வாங்குமா? என்ற…

இலங்கையில் கடற்தொழில் துறை அபிவிருத்திக்கு சீனா உதவி

Posted by - May 7, 2017
இலங்கையில் கடற்தொழில் துறையை அபிவிருத்தி செய்ய சீனா முன்வந்துள்ளது. இதற்கமைய மட்டக்களப்பில் மீன்பெருக்க மத்திய நிலையம் ஒன்றை உருவாக்க உதவியளிப்பதாக…

டில்லியில் பாடசாலை அருகே வாயுக்கசிவு – 200 மாணவர்கள் பாதிப்பு

Posted by - May 7, 2017
டில்லியின் துல்லக்பாத் பகுதியில் உள்ள பாடசாலை அருகே வாயுக்கசிவு ஏற்பட்டதில் சுமார் 200 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவித்துள்ளன.…

ஈராக்கில் தாக்குதல் – 23 தீவிரவாதிகள் பலி

Posted by - May 7, 2017
ஈராக்கில் ஐ.எஸ். தீவிராவதிகளுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதலில் 23 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஈராக்கின் மேற்கு…

வரட்சியான காலநிலை – நீர் பாவனை அதிகரிப்பு

Posted by - May 7, 2017
வரட்சியான காலநிலையால் தொடரும் அதிக வெப்பத்தால், தண்ணீர் பாவனை அதிகரித்துள்ளதாக நீர்வளங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.கே.அன்சார் தெரிவித்துள்ளார்.…

தமிழகத்தில் இருந்து இலங்கை திரும்ப விண்ணப்பிக்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - May 7, 2017
தமிழ்நாட்டில் இருந்து இலங்கை திரும்புவதற்காக விண்ணப்பிக்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் 119…