விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

Posted by - May 9, 2017
வறட்சி காலநிலை காரணமாக பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளுக்கு அரசாங்கம் வழங்குவதாக அறிவித்த நிவாரணம், இதுவரையில் வழங்கப்பட வில்லை. இதனால் அவர்கள்…

எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம் கொடுப்பது தொடர்பில் ஐ.தே.க ஆலோசனை

Posted by - May 9, 2017
மே தினத்தின் வெற்றி மற்றும் எதிர்வரும் தேர்தல்களுக்கு முகம் கொடுப்பது தொடர்பில் நேற்றைய மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐக்கிய…

விசேட சுற்றிவளைப்பு – 453 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றல்

Posted by - May 9, 2017
கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்ப நடவடிக்கைகளின்போது 453 சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. டி-56 ரக துப்பாக்கிகள் 25, 80…

களுத்துறையில் துப்பாக்கி சூட்டு – இளைஞன் பலி

Posted by - May 9, 2017
களுத்துறை – வெலிப்பென்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பத்தில் இளைஞன் ஒருவர் பலியானார். நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில்…

விசாக பண்டிகை – இலங்கை முழுவதிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

Posted by - May 9, 2017
விசாக பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதிலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. காவல்துறை தலைமையகம் இதனை தெரிவித்துள்ளது. சீருடையுடனான காவல்துறையினரை…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று மைத்திரி முல்லைத்தீவிற்கு வருகைத்தர கூடாது!

Posted by - May 8, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை நினைவு கூறவுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைத் தர கூடாது…

கல்விப்பொதுத்தராதர சாதாரணப்பரீட்சை விண்ணப்ப முடிவு திகதி அறிவிப்பு

Posted by - May 8, 2017
இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத்தராதர  சாதரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதி திகதி இம்மாதம் 31 ஆம் திகதியுடன்…

ஜனாதிபதியுடன் சுதந்திர கட்சி அமைச்சர்கள் சந்திப்பு

Posted by - May 8, 2017
சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர்களின் குழு ஒன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்திக்கவுள்ளது. சிரேஷ்ட அமைச்சர்…