ஹம்பாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Posted by - October 3, 2018
ஹம்பாந்தோட்டை, உடமலல பிரதேசத்தில் இன்று பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

பிலவுக்குடியிருப்பு பகுதியில் குண்டுவெடிப்பு ஒருவர் காயம்

Posted by - October 3, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் உளவு இயந்திரத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர்…

சாதகமான நிலமைக்கு திரும்பிய பிறகு மீண்டும் எரிபொருள் விலை குறையும்-சரத் அமுனுகம

Posted by - October 3, 2018
எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் பிரச்சினை சாதகமான நிலமைக்கு திரும்பிய பிறகு மீண்டும் எரிபொருள் விலை குறையும் என அமைச்சர்…

பொலிஸ்மா அதிபருக்கு பதவி விலக கூறவில்லை – அரசு

Posted by - October 3, 2018
பொலிஸ்மா அதிபருக்கு பதவி விலக கூறவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாடு இன்று (03) தகவல்…

அரசியலமைப்பு பேரவைக்கு விரைவில் அங்கத்தவர்கள் – ராஜித

Posted by - October 3, 2018
அரசியலமைப்பு பேரவைக்கு விரைவில் அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை…

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் ஐந்து வான்கதவுகள் திறப்பு

Posted by - October 3, 2018
மலையகத்தில் காலநிலை சீர்கேட்டின் காரணமாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மல நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம்…

ஒலுவில் கடலரிப்பை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்

Posted by - October 3, 2018
ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பிரதியமைச்சர் பைசல் காசிமிடம் வாக்குறுதியளித்துள்ளார்.…

ரணில் உடனடியாக பதவி விலக வேண்டும் – கூட்டு எதிர்க்கட்சி

Posted by - October 3, 2018
மத்திய வங்கி பிணைமுறி விகாரத்தில் மோசடி ஏற்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலமையிலான அரசாங்கம் தொடர்ந்தும்…

ஏழு இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன – தலதா அத்துகோரள

Posted by - October 3, 2018
வழக்குகள் பிற்போடப்படுவது தொடர்பில் எங்களால் திருப்தியடைய முடியாது. ஏழு இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன என நீதி மற்றும்…