ஹம்பாந்தோட்டை, உடமலல பிரதேசத்தில் இன்று பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு பகுதியில் உளவு இயந்திரத்தில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர்…
அரசியலமைப்பு பேரவைக்கு விரைவில் அங்கத்தவர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை…
ஒலுவிலில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதியமைச்சர் பைசல் காசிமிடம் வாக்குறுதியளித்துள்ளார்.…
வழக்குகள் பிற்போடப்படுவது தொடர்பில் எங்களால் திருப்தியடைய முடியாது. ஏழு இலட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன என நீதி மற்றும்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி