கிரிக்கெட் வீரர் சுரங்க லக்மாலுக்கு அபராதம்

Posted by - November 22, 2016
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் சுரங்க லக்மால் ஒழுக்கமற்ற முறையில் செயற்பட்டமைக்கான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணியுடன்…

நல்லாட்சியிலும் ஜனாதிபதி இனவாதியாகச் செயற்படுகிறார்-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

Posted by - November 22, 2016
நல்லாட்சியிலும் ஜனாதிபதி இனவாதியாக செயற்படுகின்றாரா என்று அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்பினார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து…

மட்டக்களப்பில் மங்களாராமய விகாராதிபதிக்கு எதிராக இந்துக்குருமார் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்பு மங்கலராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமங்கலரத்ன தேரரின் செயற்பாட்டினை கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட இந்துக்குருமார் ஒன்றியத்தினால் செங்கலடியில் மாபெரும் ஆர்ப்பாட்ட…

இறுதியுத்தத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்தக்கோரிய வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றினால் ஒத்திவைப்பு

Posted by - November 22, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுமீதான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி…

மாவீரர்வார ஆரம்ப நிகழ்வு சுவேற்ற தமிழாலயம் – யேர்மனி

Posted by - November 22, 2016
மாவீரர் வாரம் என்பதனை மாணவர்களுக்கு உணர்த்தும் முகமாக சுவேற்ற தமிழாலயத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஒன்றுகூடி மாவீரருக்கான வணக்கத்தை உணர்வு…

இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் கைது

Posted by - November 22, 2016
இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் மதவாச்சி பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் வார தொடக்க நிகழ்வு

Posted by - November 22, 2016
டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் எமது நாட்டிற்காக தமது உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 19.11.2015 அன்று காலை…

வவு: பத்தினியார் மகிளங்குளத்தில் கொலை :05 பேர் கைது

Posted by - November 22, 2016
வவுனியா பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் ஜேர்மனியில் இருந்து வந்தவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.

வௌிநாடு செல்ல அனுமதி கோரும் பஷில் – மஹிந்தவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - November 22, 2016
தன்னை வௌிநாடு செல்ல அனுமதிக்குமாறு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கோரியுள்ளார்.

அபராதத்தை அதிகரிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு

Posted by - November 22, 2016
வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு அனைத்து…