நல்லாட்சியிலும் ஜனாதிபதி இனவாதியாகச் செயற்படுகிறார்-அருட்தந்தை சக்திவேல்(காணொளி)

361 0

sequence-01-still004நல்லாட்சியிலும் ஜனாதிபதி இனவாதியாக செயற்படுகின்றாரா என்று அருட்தந்தை சக்திவேல் கேள்வி எழுப்பினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் கோரிக்கை என்றும் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அருட்தந்தை சக்திவேல்….