வவு: பத்தினியார் மகிளங்குளத்தில் கொலை :05 பேர் கைது

280 0
1791640472accident0வவுனியா பத்தினியார் மகிழங்குளம் 3 ஆம் ஒழுங்கையில் ஜேர்மனியில் இருந்து வந்தவர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் பத்தினியா மகிழங்குளம், ஓயார் சின்னக்குளம், மருக்காரம்பளையை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.