பரவிபாஞ்சான் மக்களின் காணிகள் இன்னமும் இராணுவத்தினர் வசம்!

Posted by - December 7, 2016
கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சானில் உள்ள 15 குடும்பங்களின் காணிகளை இனவாதத்தைத் தூண்டும் வகையில் இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளதாக சிறுவர் மகளிர்…

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரைக் களமிறக்குவதை நானே தடுத்தேன் – ரணில்!

Posted by - December 7, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், அங்கு கலகத்தைத் தடுப்பதற்காக இராணுவத்தினரை…

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கலைக்க அமைச்சரவை அனுமதி!

Posted by - December 7, 2016
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தைக் கலைக்க பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு…

பாகிஸ்தானிய வானூர்தி 48 பேருடன் மாயம்

Posted by - December 7, 2016
பாகிஸ்தான் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வானுர்தி ஒன்று 48 பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த…

இந்தோனேசிய நில அதிர்வு – பலி எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு

Posted by - December 7, 2016
இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் இடம்பெற்ற நில அதிர்வில் பலியானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. 6.5 மெக்னிரியுட் அளவில் இந்த…

விசாரணை குழுவின் கால எல்லை நீடிப்பு – வடக்கு மாகாண சபை

Posted by - December 7, 2016
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின்…

சிறுநீரக விற்பனை – இந்தியர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - December 7, 2016
சட்டவிரோத சிறுநீரக விற்பனை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து இந்தியர்களையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு…

இலங்கையில் புதிய அமரிக்க தூதரகம்

Posted by - December 7, 2016
இலங்கையுடனான நற்புறவின் அடையாளமாக இலங்கையில் புதிய  அமரிக்க தூதரகத்துக்கான ஆரம்பப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. அமரிக்க தூதுவர் அட்டுல்…

பசிலுக்கு எதிராக மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Posted by - December 7, 2016
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் புதிய குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் இந்த குற்றபத்திரிகை…

இலங்கைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு

Posted by - December 7, 2016
இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த நொவம்பர் மாதம் 16 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் 1 லட்சத்து 67…