யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், அங்கு கலகத்தைத் தடுப்பதற்காக இராணுவத்தினரை…
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின்…
சட்டவிரோத சிறுநீரக விற்பனை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள ஐந்து இந்தியர்களையும் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு…
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக சட்டமா அதிபரினால் புதிய குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரினால் இந்த குற்றபத்திரிகை…