இந்தோனேசிய நில அதிர்வு – பலி எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு

274 0

_92861684_fa4e5fd8-1c1f-4390-acd5-758eb20e5fe7இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் இடம்பெற்ற நில அதிர்வில் பலியானவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.

6.5 மெக்னிரியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகி இருந்தது.

நில அதிர்வு காரணமாக சுமாத்ரா தீவின் சிக்லி நகரிலுள்ள 40 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

இதில் தேவாலயங்கள், களஞ்சியசாலை மற்றும் வீடுகளும் அடங்குவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் வீதிகள் பல தாழ் இறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

_92861686_5889dce2-aa23-4631-964f-52c5d93a7120 _92861684_fa4e5fd8-1c1f-4390-acd5-758eb20e5fe7 _92861686_5889dce2-aa23-4631-964f-52c5d93a7120 _92861770_4427f178-d55b-481b-868a-d0a23dba17a9 _92862109_8534577d-4ab7-4de8-a056-a5799992c227 _92862375_f6cc5e0c-7498-4ab6-a7c5-a6944d270dfd _92863057_indonesiaacehsigliearthquake4641216