இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறுகோரி தொழிற்சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டம் (காணொளி)

Posted by - December 14, 2016
இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குமாறுகோரி இன்று யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டம்…

2017ஆம் ஆண்டு புதிய திட்டங்கள் உள்வாங்கப்படும் – விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - December 14, 2016
நிதிமூலங்களுடான புதிய திட்டங்கள் 2017ஆம் ஆண்டு உள்வாங்கப்பட இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர். விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணசபையின் 69வது…

மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கு பிணை(காணொளி) (2ம்இணைப்பு)

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் பிணையில் இன்று விடுவிக்கப்பட்டார். மட்டக்களப்பு மங்களராயம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர்…

பொதுபல சேனா குறித்து மைத்திரிக்கு கடிதம் அனுப்பிய முஸ்லிம் பிரதிநிதிகள்!!

Posted by - December 14, 2016
இஸ்லாமிய மதம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து, முஸ்லிம்களுக்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் பொதுபல…

மைத்திரி துறைமுக விற்பனை குறித்து அறிவித்தாரா?

Posted by - December 14, 2016
சீனா நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத பங்குளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தாரா…

சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை – டபிள்யு.டி.ஜி. செனவிரத்ன

Posted by - December 14, 2016
சிறுவர்களை தொழிலாளிகளாக பயன்படுத்துவதை முழுமையாக ஒழிப்பது தொடர்பிலான தேசிய கொள்கையொன்றை தயாரித்து அதனை செயற்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய…

தஜிகிஸ்தான் ஜனாதிபதி கண்டி தலதா மாளிகைக்கு விஜயம்

Posted by - December 14, 2016
நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோலி ரமோன் இன்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தார்.தலதா மாளிகைக்கு வருகை…

புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவது இலகுவான காரியமல்ல : ஜீ.எல்.பீரிஸ்

Posted by - December 14, 2016
அரசாங்கம் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்தாலும் தற்போதைய சூழலில் அதனை நிறைவேற்றுவது இலகுவான காரியமல்ல என்பது…

கடற்படை தளபதி மன்னிப்பு கோர வேண்டும்!

Posted by - December 14, 2016
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படை தளபதி நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது என அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.

வாகரையில் அரச காணிகள் சட்டவிரோதமாக தனியாருக்கு விற்பனை செய்ததால் , மக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Posted by - December 14, 2016
மட்டக்களப்பு – வாகரை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதான வாயிற் கதவுக்கு பூட்டுப்போட்டு பிரதேச மக்களினால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.…