டோக்கியோ நகர முதலீட்டாளர்களிடம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு கோரிக்கை

Posted by - December 16, 2016
  இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ டோக்கியோ நகர முதலீட்டாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.…

நாட்டில் அரிசியை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது- ரவி கருணாநாயக்க

Posted by - December 16, 2016
நாட்டில் அரிசியை இறக்குமதி செய்து களஞ்சியப்படுத்தி வைக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று…

அரசாங்கம் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிக்க தீர்மானம்

Posted by - December 16, 2016
அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை விநியோகிப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியானதையடுத்து, ஆலை உரிமையாளர்களுக்கு…

உலக புகழ்பெற்ற பலம் பொருந்திய தலைவர்கள் பட்டியல்

Posted by - December 16, 2016
உலகில் அதிக பலம் பொருந்திய தலைவர்கள் பட்டியலை உலக புகழ்பெற்ற போர்ப் சஞ்சிகை வெளியிட்டுள்ளது.2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆய்வு அறிக்கையின்…

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை- ஐந்து பொலிஸாரும் மீண்டும் விளக்கமறியலில்

Posted by - December 16, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பான வழக்கு இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஜாலிய விக்கிரமசூரியவுக்கு மீண்டும் விளக்கமறியல்

Posted by - December 16, 2016
அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மன்னாரில் அதிகரிப்பு-வி.ஆர்.சி.லெம்பேட்

Posted by - December 16, 2016
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி…

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் திட்டமிட்டு ஒடுக்கப்படுகின்றனர் – நசீர் அஹமட்

Posted by - December 16, 2016
சிரியாவில்  அரங்கேறும் மனிதப் பேரவலத்துக்கு எதிராக இலங்கை அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…

சீனா மற்றும் சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Posted by - December 16, 2016
2017ம் ஆண்டின் முற்பகுதியில் சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்று பிரதமர்…

கப்பல்களை விடுவித்தமைக்கு கடற்படைத் தளபதிக்கு பாராட்டுத் தெரிவித்தார் ரணில்!

Posted by - December 16, 2016
அப்பாந்தோட்டைத் துறைமுகத்தில் துறைமுகத் தொழிலாளர்களால் தடுத்துவைக்கப்பட்டிருந்த கப்பல்களை விடுத்தமைக்கு கடற்படைத் தளபதிக்கு ரணில் விக்கிரமசிங்க பாராட்டுத் தெரிவித்துள்ளதுடன், கப்பல்களை விடுவிப்பதற்கு…