போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் காணிப் பிரச்சினையை ஆராய்ந்து அறிக்கையிட அரச அதிபர் உத்தரவு

Posted by - December 16, 2016
யாழில் கடந்த 16 வருடங்களாக தீர்க்கப்படாமல் நடைபெற்றுவரும் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை தலையிடாதவாறு காணி பிரச்சினை தீர்வு தொடர்பாக ஆராய்ந்து…

திருகோணமலையில் சொகுசு பேரூந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைப்பு

Posted by - December 16, 2016
திருகோணமலையில் சொகுசு பேரூந்தொன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. திருகோணமலைக்கும் கொழும்புக்கும் இடையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார்…

மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிப்பு

Posted by - December 16, 2016
மட்டக்களப்பில், சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு ஹரிதாஸ் எகட் அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மறைக்கல்வி நிலைய…

அந்தமான் தீவுக்கு கிழக்கே மீண்டும் காற்றழுத்தம்

Posted by - December 16, 2016
அந்தமான் தீவுக்கு கிழக்கே ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு வங்கக் கடலில்…

சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைத் திருத்தம் குறித்த யோசனைகள் – போக்குவரத்து அமைச்சு

Posted by - December 16, 2016
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகைத் திருத்தம் குறித்த யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்குமாறு சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களிடம்,…

பாதுகாப்பு தரப்பினரால் பொறுப்பேற்கப்படுகின்ற அனைத்து போதைப் பொருட்களையும் பகிரங்கமாக அழிக்க வேண்டும்- இரான் விக்ரமரத்ன

Posted by - December 16, 2016
பாதுகாப்பு தரப்பினரால் பொறுப்பேற்கப்படுகின்ற அனைத்து போதைப் பொருட்களையும் பகிரங்கமாக அழிக்க வேண்டும் என்று தொழில் முயற்சி பிரதி அமைச்சர் இரான்…

பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் விபத்தில் ஒருவர் பலி

Posted by - December 16, 2016
பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 09…

இரத்தினபுரியில் இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை என பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு

Posted by - December 16, 2016
இரத்தினபுரியில் இரண்டு பிள்ளைகளின் தாயை காணவில்லை என்று இரத்தினபுரி பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இரத்தினபுரி அங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த…

கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு தீர்வு வழங்காது ஒருபோதும் ஸ்ரீலங்காவில் நிரந்தர மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என  மீண்டும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார் மங்கள சமரவீர

Posted by - December 16, 2016
கடந்தகால தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு தீர்வு வழங்காது ஒருபோதும் ஸ்ரீலங்காவில் நிரந்தர மற்றும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்பதை…

இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கு இடையில் ஐந்து இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்து

Posted by - December 16, 2016
இலங்கை மற்றும் மலேசிய நாடுகளுக்கு இடையில் ஐந்து இரு தரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மலேசியா சென்றுள்ள…