இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர இதற்கான…
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பல கருத்து முரண்பாடுகளுடனேயே, அரசாங்கத்தில் வங்கம் வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும்…
உலகின் மிக உயரமான நத்தார் மரம் கொழும்பு காலி முகத்திடலில் இன்று(24) கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த நத்தார் மரம் சுமார் 325 அடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளதுடன், நத்தார் மரத்தின் அலங்காரத்துக்காக 3 இலட்சம் அலங்கார மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.