ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பல கருத்து முரண்பாடுகளுடனேயே, அரசாங்கத்தில் வங்கம் வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பி திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வலப்பனை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
பொதுவான விடயங்கள் பலவற்றில் இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சி அமைந்திருந்தாலும் அது நெடுநாள் பயணம் ஒன்று அல்லவெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.