மீனவர்களின் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தையே தீர்வு

Posted by - July 24, 2016
இலங்கை இந்திய மீனவர்களில் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமே அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர்…

நாட்டை சீர்திருத்தவே அதிகாரத்திற்கு வந்தோம் – ரணில்

Posted by - July 24, 2016
நாட்டை சீர்திருத்தவே அதிகாரத்திற்கு வந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்…

போதை பொருள் தொடர்பில் தனியான புலனாய்வு பிரிவு – ஜனாதிபதி

Posted by - July 24, 2016
சட்டவிரோத போதை பொருள் தொடர்பான தகவல்கனை பெற்றுக்கொள்ள புதிய திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்படி, காவல்துறையினர்…

நல்லாட்சி அரசாங்கம் செல்லும் பாதை தவறானது – ஜே.வி.பி

Posted by - July 24, 2016
ஊழல், மோசடி மற்றும் வீண் விரயோகம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், ஆளும் அரசாங்கத்தின் மீதும்…

மக்கள் விடுதலை முன்னணியின் சகோதரத்துவ இலக்கிய விழா – யாழ்ப்பாணத்தில்

Posted by - July 23, 2016
மக்கள் விடுதலை முன்னணியின் சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் சகோரத்துவ தினத்தினை முன்னிட்டு இன்று சனிக்கிழமை பிற்பகல் சகோதரத்துவ இலக்கிய…

யாழ் பல்கலைக்கழக சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

Posted by - July 23, 2016
கடந்த 16ம் திகதி யாழ் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள்…

கறுப்புயூலையில் எரியுண்டுபோன ஒற்றைஆட்சி – ச.ச.முத்து

Posted by - July 23, 2016
ஈழத்து மனமெங்கும் துடைத்து எறிந்து மறக்க முடியாவண்ணம் நிறைந்திருக்கும் கறுப்புயூலை நினைவுகள். ஓற்றைஆட்சிக்குள் வாழும் தேசியக்கனவு அன்றை நாட்களில் தென்னிலங்கை…

அசாதாரன நிலமைகள் மாற்றப்பட்டு அனைத்து பீடங்களுக்குமான கற்றல் செயற்பாடுகளை மீளவும் முழுமையாக ஆரம்பிக்கப்படும் – பேராசிரியர் மெகான் டிசில்வா

Posted by - July 23, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தினால் ஏற்பட்டிருந்த அசாதாரன நிலமைகள் மாற்றப்பட்டு அனைத்து பீடங்களுக்குமான கற்றல் செயற்பாடுகளை மீளவும் முழுமையான…

யாழ்.வந்த உலக வங்கி பிரதிநிதிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு!

Posted by - July 23, 2016
அதிகாரப் பரவலாக்கலை கோரும் தமிழர்களை உதாசினம் செய்யும் மத்திய அரசாங்கம் எங்களை தமது கையாட்களாக நடாத்துகின்றது என்று யாழ்.வந்த உலக…