நாட்டை சீர்திருத்தவே அதிகாரத்திற்கு வந்தோம் – ரணில்

361 0

ranilநாட்டை சீர்திருத்தவே அதிகாரத்திற்கு வந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மத்தளையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
நாட்டை சீர்திருத்தும் பணியை கைவிடப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்தியின் பொருட்டே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.
அதனை பாதுகாக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.