இலங்கை இந்திய மீனவர்களில் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமே அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் நடராஜா இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், மீனவர்களின் பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் எனவும் இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

