மீனவர்களின் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தையே தீர்வு

355 0

mqdefaultஇலங்கை இந்திய மீனவர்களில் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமே அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் நடராஜா இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், மீனவர்களின் பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் எனவும் இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.