அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை தாம் நம்பப்போவதில்லை – பரவிபாஞ்சான் மக்கள்

Posted by - September 6, 2016
அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை தாம் நம்பப்போவதில்லையென பரவிபாஞ்சான் மக்கள் தெரிவித்துள்ளனர்.போராட்டத்தில் ஈடுபடும் பரவிபாஞ்சான் மக்களை நேற்றுச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…

மஹிந்த ராஜபக்ஸ போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர் – மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பாட்டோ

Posted by - September 6, 2016
போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பாட்டோ தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற…

யாழில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்

Posted by - September 5, 2016
யாழ்.கொக்குவில் பகுதியில் ஒட்டுவேலை செய்த (வேல்டிங்) குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். யாழ். மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 32…

யாழ்.பல்கலையில் உள்ள முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது தாக்குதல்

Posted by - September 5, 2016
யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறை மீது இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக இத் தொழுகை…

மலேசியாவில் இலங்கைத்தூதுவர் மீது மேற்கொண்ட தாக்குதல், இலங்கை மீது மேற்கொள்ளப்பட்டதாகும் – மஹிந்த

Posted by - September 5, 2016
மலேசியாவில் இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்டமையானது நாட்டின் மீது மேற்கொண்ட தாக்கதலாக தான் பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…

நாட்டில் இடம்பெறும் குற்றங்களை ஒழிக்க புதிய வேலைத்திட்டங்கள்

Posted by - September 5, 2016
நாட்டில் அதிகரித்துள்ள குற்றங்களின் அளவானது இந்த வருடத்திற்குள் 70 வீதமாக குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.…

சீனி மூட்டைகளை கொள்ளையிட்டவர்கள் கைது

Posted by - September 5, 2016
பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 540 சீனி மூட்டைகளை கொள்ளையிட்டவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இரத்மலான விசேட பொருளாதார மத்திய நிலையத்தில்…

குறைபாடுகளைக் கொண்ட விமானநிலையங்களுள் கட்டுநாயக்க விமானநிலையம் 10வது இடத்தில்

Posted by - September 5, 2016
ஆசிய நாடுகளுள் காணப்படும் விமானநிலையங்களுள் பல குறைபாடுகளைக் கொண்ட விமானநிலையமாக கட்டுநாயக்க விமானநிலையமானது 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இதில் நேபாளத்தின்…

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயார்

Posted by - September 5, 2016
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுப்பது…