காவிரி நதிநீர் பிரச்சினையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்-சிவாஜிலிங்கம் (காணொளி)

Posted by - September 13, 2016
இந்தியாவில்  கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, அந்தந்த மாநில முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மஹான் காலமானார்

Posted by - September 13, 2016
‘மஹான்’ என்று அழைக்கப்பட்ட மூத்த தமிழ் செய்தியாளர் கே ஜி மஹாதேவா தமிழ் நாட்டில் வைத்து காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில்…

அதிகாரப் பகிர்வு குறித்து அவதானம்

Posted by - September 13, 2016
புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்கான நியமிக்கப்பட்டுள்ள ஆறுக் குழுக்களில், ஐந்து குழுக்கள் தங்களின் இறுதி அறிக்கைகளை…

சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்கள் அவசியம் – பரணகம

Posted by - September 13, 2016
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பரணகம ஆணைக்குழு, தமது அறிக்கையில் சர்வதேச தொழில்நுட்ப நிபுணர்களின் பங்களிப்பு குறித்து திட்டவட்டமாக…

சித்தார்த் சட்டர்ஜி தொடர்பில் சிக்கல்

Posted by - September 13, 2016
இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிகாக்கும் படையின் மேஜராக இருந்த சித்தார்த் சட்டர்ஜிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவி வழங்கப்பட்டமை…

ஜெனீவா மாநாடு இன்று ஆரம்பம்

Posted by - September 13, 2016
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33வது மாநாடு இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பிலான அறிக்கை…

மாலியில் பணியாற்ற ஐநா பாதுகாப்புப் படையிற்கு சிறீலங்காப் படையினரை அனுப்ப முடிவு!

Posted by - September 13, 2016
ஐநா படையில் சிறீலங்காப் படையினரின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிறீலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

90அகதிகள் இன்று தாயகம் திரும்புகின்றனர்!

Posted by - September 13, 2016
ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வசதிப்படுத்தலுடன் தமிழகத்திலிருந்து இன்று 90 அகதிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) நாடு திரும்புகின்றனர்.

வடக்கில் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டும்!

Posted by - September 13, 2016
வடக்கில் படையினர் குறைக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை தான் ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய முன்னணி…

யாழ்ப்பாண நீதிமன்றத்திற்கு முன் 3 இளைஞர்கள் வெள்ளைவானில் கடத்தல்!

Posted by - September 13, 2016
நீதிமன்றத்திற்கு கல்லெறிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இன்று(செவ்வாய்க்கிழமை) வழக்கு விசாரணைக்காக மூன்று இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலையானார்கள்.