அதிகாரப் பகிர்வு குறித்து அவதானம்

342 0

ranil-wicramasinghaபுதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பிலான விடயங்களை ஆராய்வதற்கான நியமிக்கப்பட்டுள்ள ஆறுக் குழுக்களில், ஐந்து குழுக்கள் தங்களின் இறுதி அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன.

அரசியல் யாப்பு உருவாக்கத்துக்காக பிரதமர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள வழிகாட்டல் குழுவினால், ஆறு உப குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன.

இந்த குழுக்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தலைமையிலான நிதி குழு மாத்திரம் இன்னும் தமது அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.