கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது – யாழ் பல்கலை மாணவர்கள் களத்தில் Posted by கவிரதன் - March 17, 2017 சொந்த நிலத்தை மீட்பதற்காக கேப்பாபுலவு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 17 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. 138…
‘எதிர்ப்பு வாரம்’ : கொழும்பு ரயில்வே நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமானது Posted by தென்னவள் - March 17, 2017 நாட்டில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி ‘எதிர்ப்பு வாரம்” என்ற பெயரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று…
‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை – சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது Posted by கவிரதன் - March 17, 2017 அருண தமித் உதயங்க எனப்படும் பாதாள உலக குழு தலைவர் ‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்துக்கு…
நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது..! Posted by தென்னவள் - March 17, 2017 நான்கு இலங்கையர்கள் மற்றும் நான்கு பிரித்தானியர் உள்ளிட்ட 8 பேரை, கடவுசீட்டு மோசடியி ஈடுபட்ட குற்றத்திற்காக இந்திய பொலிஸார் கைது…
இலங்கைக்கு மேலும் 2 வருடகால அவகாசம் – அமெரிக்கா ஆதரவு Posted by கவிரதன் - March 17, 2017 ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கும்…
அபிவிருத்தி குழு கூட்டங்கள் நடத்துவதற்கு கால அட்டவணை – ஜனாதிபதி Posted by கவிரதன் - March 17, 2017 அபிவிருத்தி குழு கூட்டங்கள் நடத்துவதற்கு இந்த வருடத்தில் கால அட்டவணை ஒன்றை தயார் செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
தமிழக கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை சுஷ்மா சந்திக்கவுள்ளார் Posted by கவிரதன் - March 17, 2017 தமிழக கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அமைச்சர்…
4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் – பெண் விளக்கமறியலில் Posted by கவிரதன் - March 17, 2017 மட்டக்களப்பு – காத்தான்குடியில் நான்கு வயது குழந்தையை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான பெண் எதிர்வரும் 28…
சீகிரியாவில் வௌிநாட்டவர் மரணம் Posted by கவிரதன் - March 17, 2017 சீகிரியாவை பார்வையிட வந்த வௌிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் சீகிரிய குன்றில் வைத்து மயக்க முற்றுள்ள நிலையில் , பின்னர்…
அரசாங்கம் மீது ஜே.வி.பி குற்றச்சாட்டு Posted by கவிரதன் - March 17, 2017 மீண்டும் கடன்பெறுவதற்கான ஒரு முயற்சியாக ஐந்து அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்து அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டுள்ளதாக ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது. வென்னப்புவ…