சீகிரியாவில் வௌிநாட்டவர் மரணம்

206 0

சீகிரியாவை பார்வையிட வந்த வௌிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் சீகிரிய குன்றில் வைத்து மயக்க முற்றுள்ள நிலையில் , பின்னர் கிம்பிஸ்ஸ பிரதேச மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்தே உயிரிழந்துள்ளார்.

72 வயது அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவரே உயிரிழந்தார்.