இலங்கையில் பாரிய நீர் பற்றாக்குறை ஏற்படும் – சந்திரிக்கா எச்சரிக்கை

Posted by - March 19, 2017
காடழிப்புக்கு பிரதானமாக பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டியவில் நேற்று…

உத்திரபிரதேஷ் மாநில தேர்தலுக்காக 5 ஆயிரத்து 500 கோடி செலவு

Posted by - March 19, 2017
இந்தியாவில் இடம்பெற்ற உத்திரபிரதேஷ் மாநில தேர்தலுக்காக கட்சிகள் சுமார் 5 ஆயிரத்து 500 கோடி இந்திய ரூபாய்களை செலவிட்டுள்ளதாக தகவல்கள்…

மஹிந்தவுக்கு மக்கள் தந்த பாடத்தை மற்றவர்கள் மறந்துவிட கூடாது

Posted by - March 19, 2017
மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட நிலையை கருத்திற் கொண்டு தற்போதைய அரசாங்கம் சரியான முறையில் செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய…

சில அரசியல்வாதிகளின் செயற்பாடு காரணமாகவே இனங்களுக்கு இடையில் பிரிவினை – றிஸாட்

Posted by - March 19, 2017
அரசியல்வாதிகள் சிலரின் கடந்த கால அரசியல் செயற்பாடுகளினாலே இனங்களுக்கிடையே பிரிவினையை ஏற்பட்டுத்தியதாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் குற்றம் சுமத்தினார். மன்னாரில்…

சர்வதேச நீதிவிசாரணையின் மூலமே தமிழ் மக்களுக்கு தீர்வு

Posted by - March 19, 2017
தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்க வேண்டுமானால் சர்வதேச நீதிவிசாரணைக்குழு இலங்கையில் அமைக்கப்படுவது காலத்தின் கட்டாயம் என தமிழ்…

இலங்கை ஜனாதிபதி ரஷ்யா செல்கிறார்.

Posted by - March 19, 2017
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா செல்லவுள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின்…

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவதா?

Posted by - March 19, 2017
‘ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதையே எதிர்க்கட்சிகள் நோக்கமாக கொண்டு செயல்பட்டால் அது மக்கள் விரோத செயலாகும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

இலங்கையர்களுக்கு கட்டாரில் சிறைத்தண்டனை

Posted by - March 19, 2017
சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட மூன்று இலங்கையர்களுக்கு கட்டார் நீதிமன்றம் சிறைத் தண்டனையுடன் அபராதமும் விதித்துள்ளது.…

இலங்கை ஊடாக போதைப் பொருள் கடத்தல் – மலேசிய தமிழர் கைது

Posted by - March 19, 2017
இந்தியாவில் இருந்து இலங்கை ஊடாக மலேசியாவுக்கு ஒருவகை போதைப் பொருளை கடத்த முயற்சித்த மலேசிய தமிழர் ஒருவர் பெங்களுரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.…

இலங்கை தவறினால் ஐ.நா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – சம்பந்தன்

Posted by - March 19, 2017
மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கை அரசாங்கம் பின்வாங்குமாக இருந்தால், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாடுகளும் எடுக்க…