நாங்கள் இருக்கும் வரை எதுவும் நடக்காது…! கரு ஜயசூரியவை தாக்க முற்பட்ட பசில்!!

Posted by - March 17, 2017
நல்லாட்சியில் தகவல் அறியும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றப்பட்டமையானது, இலங்கை குடிமக்களின் ஜனநாயகத்திற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்று வெற்றியாகும்.இந்த சட்டமூலம்…

ஒரே வயதை சேர்ந்த இரு சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்

Posted by - March 17, 2017
குருநாகல் வாரியபொல மற்றும் காலி கரந்தெனிய பிரதேசங்களைச் சேர்ந்த 14 வயதான இரு சிறுமிகள் காணாமல்போய் உள்ளனர். இதில் காலி…

இயற்கையை, தாம் அழிவுறச் செய்தால், அது தம்மை அழிக்கும் – அனுர

Posted by - March 17, 2017
இயற்கையை, தாம் அழிவுறச் செய்தால், அது தம்மை அழிக்கும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.…

“உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும்”

Posted by - March 17, 2017
உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் பொது சுகாதாரத்தை பாதுகாக்க பொறுப்புணர்வோடு செயற்பட்டால் மட்டுமே டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும். இதனைவிடுத்து வைத்தியர்களை…

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது – யாழ் பல்கலை மாணவர்கள் களத்தில்

Posted by - March 17, 2017
சொந்த நிலத்தை மீட்பதற்காக கேப்பாபுலவு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 17 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. 138…

‘எதிர்ப்பு வாரம்’ : கொழும்பு ரயில்வே நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமானது

Posted by - March 17, 2017
நாட்டில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி ‘எதிர்ப்பு வாரம்” என்ற பெயரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று…

‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை – சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது

Posted by - March 17, 2017
அருண தமித் உதயங்க எனப்படும் பாதாள உலக குழு தலைவர் ‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்துக்கு…

நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது..!

Posted by - March 17, 2017
நான்கு இலங்கையர்கள் மற்றும் நான்கு பிரித்தானியர் உள்ளிட்ட 8 பேரை, கடவுசீட்டு மோசடியி ஈடுபட்ட குற்றத்திற்காக இந்திய பொலிஸார் கைது…

இலங்கைக்கு மேலும் 2 வருடகால அவகாசம் – அமெரிக்கா ஆதரவு

Posted by - March 17, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கைக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கும்…

அபிவிருத்தி குழு கூட்டங்கள் நடத்துவதற்கு கால அட்டவணை – ஜனாதிபதி

Posted by - March 17, 2017
அபிவிருத்தி குழு கூட்டங்கள் நடத்துவதற்கு இந்த வருடத்தில் கால அட்டவணை ஒன்றை தயார் செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…