இராணுவ முகாம் மீது தற்கொலை தாக்குதல்

Posted by - March 17, 2017
ஆப்கானிஸ்தானில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததுடன் பலர்…

ஏஞ்சலா மேர்க்கல் , டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார்

Posted by - March 17, 2017
ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்கவுள்ளார். தற்போது அவர் வொசிங்டனில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நாங்கள் இருக்கும் வரை எதுவும் நடக்காது…! கரு ஜயசூரியவை தாக்க முற்பட்ட பசில்!!

Posted by - March 17, 2017
நல்லாட்சியில் தகவல் அறியும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றப்பட்டமையானது, இலங்கை குடிமக்களின் ஜனநாயகத்திற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்று வெற்றியாகும்.இந்த சட்டமூலம்…

ஒரே வயதை சேர்ந்த இரு சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்

Posted by - March 17, 2017
குருநாகல் வாரியபொல மற்றும் காலி கரந்தெனிய பிரதேசங்களைச் சேர்ந்த 14 வயதான இரு சிறுமிகள் காணாமல்போய் உள்ளனர். இதில் காலி…

இயற்கையை, தாம் அழிவுறச் செய்தால், அது தம்மை அழிக்கும் – அனுர

Posted by - March 17, 2017
இயற்கையை, தாம் அழிவுறச் செய்தால், அது தம்மை அழிக்கும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.…

“உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும்”

Posted by - March 17, 2017
உள்ளுராட்சி மன்ற ஊழியர்கள் பொது சுகாதாரத்தை பாதுகாக்க பொறுப்புணர்வோடு செயற்பட்டால் மட்டுமே டெங்கு நோயை கட்டுப்படுத்த முடியும். இதனைவிடுத்து வைத்தியர்களை…

கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கின்றது – யாழ் பல்கலை மாணவர்கள் களத்தில்

Posted by - March 17, 2017
சொந்த நிலத்தை மீட்பதற்காக கேப்பாபுலவு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 17 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. 138…

‘எதிர்ப்பு வாரம்’ : கொழும்பு ரயில்வே நிலையத்துக்கு முன்பாக ஆரம்பமானது

Posted by - March 17, 2017
நாட்டில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி ‘எதிர்ப்பு வாரம்” என்ற பெயரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று…

‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை – சம்பவத்துக்கு உதவியவர்கள் என சந்தேகத்தின் பேரில் இரண்டு பேர் கைது

Posted by - March 17, 2017
அருண தமித் உதயங்க எனப்படும் பாதாள உலக குழு தலைவர் ‘சமயங்’ உள்ளிட்ட 7 பேரை கொலை செய்த சம்பவத்துக்கு…

நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது..!

Posted by - March 17, 2017
நான்கு இலங்கையர்கள் மற்றும் நான்கு பிரித்தானியர் உள்ளிட்ட 8 பேரை, கடவுசீட்டு மோசடியி ஈடுபட்ட குற்றத்திற்காக இந்திய பொலிஸார் கைது…