கிண்ணியாவில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Posted by - March 19, 2017
கிண்ணியாவில்  டெங்கு நோய்ப் பரவலைத்  தடுக்கும் வகையிலான கலந்துரையாடல்  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு  அமைச்சருமான …

போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் சீ.வி

Posted by - March 19, 2017
முல்லைத்தீவில் கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று சந்தித்தார். கேப்பாபுலவு மக்கள்…

போராட்டத்தில் ஈடுபடும் முல்லை மக்களை சந்தித்தார் சீ.வி

Posted by - March 19, 2017
முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று சந்தித்தார். முல்லைத்தீவில் கடந்த 8ஆம்…

முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Posted by - March 19, 2017
கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில்…

கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்பேறு பாதிப்புக்கள்

Posted by - March 19, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தினால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 19 நாட்களாக இரவு…

சட்டம். ஒழுங்கு தொடர்பில் கலந்துறையாடல்

Posted by - March 19, 2017
திருகோணமலை மாவட்டத்தில் நீதி நிர்வாகத்திற்குற்பட்ட சகல பொலிஸ் உயரதிகாரிகளுக்கும். நீதவான்களுக்குமான விஷேட  கலந்துரையாடல் கிழக்கு மாகாண மேல் நீதிபதி அண்ணலிங்கம்…

வடகொரியாவுக்கு எதிராக இணைந்து செயற்பட அமெரிக்கா, சீனா இணக்கம்

Posted by - March 19, 2017
வடகொரியாவுக்கு எதிராக இணைந்து செயற்பட அமெரிக்காவும் சீனவும் இணங்கியுள்ளன. சீனா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், சீன…

மஹிந்த தலைமையில் வெற்றி நிச்சயம் – பெசில் நம்பிக்கை

Posted by - March 19, 2017
மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை, வெற்றிமிகு கட்சியாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் பெசில்…

மொறட்டுவ விபத்து – தாயும் மகளும் பலி – சாரதிகள் கைது

Posted by - March 19, 2017
மொறட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதியும், பேருந்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவ – ஏகொட உயன…

விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள் நாடுதிரும்பும் திகதி இன்னும் உறுதியாகவில்லை

Posted by - March 19, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஆரிஸ் 13 ரக எண்ணெய் கப்பல் இலங்கை பணியாளர்களுடன் இன்றைய தினம் சோமாலியாவின் பொஸாஸோ துறைமுகத்திற்கு…