கேரள கஞ்சா- போதை வில்லை வைத்திருந்த பெண் கைது

Posted by - March 19, 2017
கேரள கஞ்சா மற்றும் போதை வில்லை என்பனவற்றை தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவரை ஜா-எல, கல்லவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது…

நீதிப்பொறிமுறைக்கு இலங்கை அரசியல் யாப்பில் தடை இருக்குமாயின் இருக்குமாயின் அந்த தடை நீக்கப்பட வேண்டும்

Posted by - March 19, 2017
சர்வதேச நீதிபதிகள் அடங்கிய நீதிப்பொறிமுறைக்கு இலங்கை அரசியல் யாப்பில் தடை இருக்குமாயின் அந்த தடை நீக்கப்பட்டு, சர்வதேசத்திற்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை…

முள்ளிவாய்காலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார் ரொறன்ரோ மாநகராட்சி தலைவர்

Posted by - March 19, 2017
கனடா- ரொறன்ரோ நகரின் மாநகரசபை மேயர் John Tory  முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பகுதிக்கு…

கிண்ணியாவில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Posted by - March 19, 2017
கிண்ணியாவில்  டெங்கு நோய்ப் பரவலைத்  தடுக்கும் வகையிலான கலந்துரையாடல்  ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தலைவரும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு  அமைச்சருமான …

போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாபுலவு மக்களை சந்தித்தார் சீ.வி

Posted by - March 19, 2017
முல்லைத்தீவில் கேப்பாபுலவு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று சந்தித்தார். கேப்பாபுலவு மக்கள்…

போராட்டத்தில் ஈடுபடும் முல்லை மக்களை சந்தித்தார் சீ.வி

Posted by - March 19, 2017
முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களை வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் இன்று சந்தித்தார். முல்லைத்தீவில் கடந்த 8ஆம்…

முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Posted by - March 19, 2017
கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில்…

கேப்பாப்புலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல்பேறு பாதிப்புக்கள்

Posted by - March 19, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவில் இராணுவத்தினால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த 19 நாட்களாக இரவு…

சட்டம். ஒழுங்கு தொடர்பில் கலந்துறையாடல்

Posted by - March 19, 2017
திருகோணமலை மாவட்டத்தில் நீதி நிர்வாகத்திற்குற்பட்ட சகல பொலிஸ் உயரதிகாரிகளுக்கும். நீதவான்களுக்குமான விஷேட  கலந்துரையாடல் கிழக்கு மாகாண மேல் நீதிபதி அண்ணலிங்கம்…