ஒன்றிணைந்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்தறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - March 19, 2017
அரசியல் பழிவாங்கல் நிறுத்தப்பட்டு விமல் வீரவன்ச உடன் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்ற தொனிப்பொருளில் ஒன்றிணைந்த எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்…

தொற்றா நோய்களாலும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 19, 2017
புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக நோய் தாக்கத்திற்கு உள்ளான ஒருவருக்கு அரசாங்கம் வருடம் ஒன்றிற்கு செலவிடும் நிதியினை சேமித்தால், நாட்டில் உள்ள…

மதுரன்குளிய பிரதேச வீதியை சீரமைத்து தரும்படி கோரி குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - March 19, 2017
புத்தளம் – கொழும்பு வீதி மதுரன்குளிய பிரதேசத்தினை மறைத்து சிலர் இன்று காலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். மதுரன்குளிய பிரதேச…

பிரச்சினை தீர்வு, அமைச்சர் கிரியெல்ல எழுத்து மூல அறிவிப்பு

Posted by - March 19, 2017
மருத்துவ சபையினால் நடாத்தப்படும் பரீட்சைக்கு முகம்கொடுக்க மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தயார் என உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள்…

கஞ்சா பயிரிட்டவர் துப்பாக்கி ஐந்துடன் கைது

Posted by - March 19, 2017
கட்டுத் துப்பாக்கிகள் ஐந்துடன், கஞ்சா பயிர் நிலமொன்றை நடாத்திய ஒருவரை சந்தேகத்தின் பேரில் கெகிராவைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கெக்கிராவைப்…

அரநாயக்கவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண்ணின் சடலம் மீட்பு

Posted by - March 19, 2017
அரநாயக்க கல்பொக்க பிரதேசத்திலிருந்து சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அரநாயக்க பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின்…

இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயலில் ஈடுபடவில்லையாம்- சட்டத்தரணி டெஸ்மன் சில்வா

Posted by - March 19, 2017
இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லையென்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிரித்தானியாவிலுள்ள சட்டத்தரணி டெஸ்மன் சில்வா தலைமையில் சர்வதேச அங்கீகாரம்…

டிசம்பரில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்

Posted by - March 19, 2017
மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஆயுள் காலம் நிறைவடையும் 3  மாகாண…

உள்நாட்டில் 2020 இற்கு முன்னர் இயற்கை வாயு

Posted by - March 19, 2017
இலங்கையில் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் இயற்கை வாயுவை தயாரிக்க முடியும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.…

பம்பலப்பிட்டி வீட்டில் நேபால் நாட்டவர் தூக்கில் தொங்கி கொலை

Posted by - March 19, 2017
தூக்கில் தொங்கிய நிலையில் நேபால் நாட்டவர் ஒருவரின் சடலமொன்று இன்று அதிகாலை பம்பலப்பிட்டிய டேசிவிலா அவனியுவில் உள்ள வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக…