திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

Posted by - March 22, 2017
டெங்கு நோய் வெகுவாக பரவி வரும் திருகோணமலை மாவட்டத்தில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தபபட்டுள்ளது. சுகாதார அமைச்சு…

போதையில் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

Posted by - March 22, 2017
மிஹிந்தலையில் உள்ள பாடசாலை ஒன்றை சேர்ந்த எட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுபானம் அருந்தி போதையடைந்த நிலையிலேயே அவர்கள் மருத்துவமனையில்…

காணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனஈர்ப்பு போராட்டம்

Posted by - March 22, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி குடியிருப்பு மற்றும் யொனிக் குடியிருப்பு பிரதே மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான ஆவணம், இல்லாமையால்…

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்தார் விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 22, 2017
நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கடத்தப்பட்டும் ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள, தமது…

நாய்களை வீதிகளில் திரியவிடுபவர்களுக்கு இரண்டு வருட சிறை… 25,000 ரூபா அபராதம்!

Posted by - March 22, 2017
நாய்களை பதிவு செய்யும் கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள சட்ட வரைவுவொன்றை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அமைச்சர் பைஷர் முஸ்தபா…

கொட்டியாகலை தொழிற்சாலைக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் உருக்கிலைந்த நிலையில் சடலம் (காணொளி)

Posted by - March 22, 2017
பொகவந்தலாவை, கொட்டியாகலை தொழிற்சாலைக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து உருக்கிலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில்…

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை(காணொளி)

Posted by - March 22, 2017
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை…

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என வவுனியாவில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - March 22, 2017
ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்று தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.…

காட்டுயானை தாக்கி நபரொருவர் பலி

Posted by - March 22, 2017
கலென்பிந்துனு வெவ – யகல்ல உல்பத்ஹார பிரதேசத்தில் காட்டுயானை தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை உயிரிழந்தவர் வீட்டின் அருகில்…

கொழும்பும், கொழும்பையண்டிய பெண்கள் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு!

Posted by - March 22, 2017
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள பெண்கள் பாடசாலைக்கு இன்று முதல் சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.