பசீர் சேகுதாவூத்திடம் மூன்று மணிநேரம் விசாரணை

Posted by - March 28, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்திடம் காவல்;துறை குற்றத் தடுப்புப் பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.…

வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து…(காணொளி)

Posted by - March 28, 2017
தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து சாரதியை தாக்கி ஆறுலட்சத்து…

நெல்லை விற்பனை செய்வதற்காக இதுவரை எந்தவொரு விவசாயியும் முன்வரவில்லை- நெல் விநியோக சபை(காணொளி)

Posted by - March 28, 2017
  பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்காக இதுவரை எந்தவொரு விவசாயியும் முன்வரவில்லை என நெல் விநியோக சபை…

ஜெனீவா மாநாட்டில் தமக்கு வெற்றி கிடைத்து விட்டது எனக் கூறி, ஆனந்தக் கண்ணீர் வடித்துக்கொண்டு அரசாங்கம்-  உதய கம்மன்பில(காணொளி)

Posted by - March 28, 2017
  இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான சர்வதேச நீதிமன்றம் மற்றும் சமஷ்டித் தீர்வுக்கான…

நுவரெலிய சென்.கிளயார் தோட்ட டெவோன் பிரிவுக் குடியிருப்பில் தீ(காணொளி)

Posted by - March 28, 2017
நுவரெலிய சென்.கிளயார் தோட்ட டெவோன் பிரிவுக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 17பேர் அயலவர்கள் வீட்டில் தற்காலிகமாகத் தங்க…

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் தமிழ் மொழி மூல பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்(காணொளி)

Posted by - March 28, 2017
கல்விப்பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.…

பணிப்பெண்ணாகச் சென்ற நிலையில், சித்திரவதைக்குள்ளாகி மரணித்த பெண்ணின் உடல்..(காணொளி)

Posted by - March 28, 2017
  மலையகத்திலிருந்து மத்தியகிழக்கு நாடொன்றிற்கு பணிப்பெண்ணாகச் சென்ற நிலையில், சித்திரவதைக்குள்ளாகி மரணித்த பெண்ணின் உடல் 5 மாதங்களின் பின்னர் இன்று…

தேர்தலை பிற்போடுவதற்கு தயாரில்லை

Posted by - March 28, 2017
சிறீசுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முதலமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சர்ச்சைக்குறிய இராமநாதன் கண்ணனின் நியமனம் குறித்த முக்கிய கூட்டம்

Posted by - March 28, 2017
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான இராமநாதன் கண்ணனை, மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு வழங்கப்பட்ட பரிந்துரை, அதிகாரமற்ற பரிந்துரை என்று…