பலபிட்டிய மேல்நீதிமன்ற வைப்பகம் உடைக்கப்பட்ட காரணம்…..

Posted by - March 28, 2017
தங்க ஆபரணங்களை களவாடும் நோக்கிலேயே பலபிட்டிய மேல்நீதிமன்ற வைப்பகம் உடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடையவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பலந்தொட்டை…

விமலை தேசிய மருத்துவமனைக்கு மாற்றும் தேவையில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

Posted by - March 28, 2017
விமல் வீரவங்சவின் உடலநிலை சீறாக இருக்கின்றமையினால் அவரை தேசிய மருத்துவமனைக்கு மாற்றும் தேவையொன்று இல்லையெ சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகள்…

ரவிராஜின் கொலை – விடுவிக்கப்பட்டவர்களை குற்றப் புலனாய்வு பிரிவின் ஊடாக தேடுவதற்கு உத்தரவு

Posted by - March 28, 2017
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும், குற்றப் புலனாய்வு பிரிவின் ஊடாக தேடுவதற்கு…

அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இன்னும் தீர்மானிக்க வில்லை – கோட்டா

Posted by - March 28, 2017
தாம் அரசியலில் ஈடுபடுவது தொடர்பில் இன்னும் தீர்மானம் ஒன்றுக்கு வரவில்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

முழு இராணுவத்துக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று தாம் ஒருபோதும் கூறவில்லை – விக்னேஸ்வரன்

Posted by - March 28, 2017
இலங்கையின் முழு இராணுவத்துக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று தாம் ஒருபோதும் கூறவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன்…

சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை – மக்கள் கருத்தறிதல் இன்று முதல்

Posted by - March 28, 2017
சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கைக்கு மக்கள் கருத்துக்கள் பெறும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமானது. தேசிய சிறுவர் அதிகாரசபை…

நாளை தலைப்பிறை பார்க்ககொழும்பு பெரியபள்ளிவாசல் வேண்டுகோள்

Posted by - March 28, 2017
நாளை தலைப்பிறை பார்க்க கொழும்பு பெரியபள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது. அது தொடர்பில் கொழும்பு பெரியபள்ளிவாசல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஹிஜ்ரி1438புனித…

பசீர் சேகுதாவூத்திடம் மூன்று மணிநேரம் விசாரணை

Posted by - March 28, 2017
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத்திடம் காவல்;துறை குற்றத் தடுப்புப் பிரிவினர் மூன்று மணிநேரம் விசாரணை செய்துள்ளனர்.…

வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து…(காணொளி)

Posted by - March 28, 2017
தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியில் வெள்ளை வானில் வந்தவர்கள் பால் லொறி ஒன்றினை வழி மறித்து சாரதியை தாக்கி ஆறுலட்சத்து…

நெல்லை விற்பனை செய்வதற்காக இதுவரை எந்தவொரு விவசாயியும் முன்வரவில்லை- நெல் விநியோக சபை(காணொளி)

Posted by - March 28, 2017
  பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதற்காக இதுவரை எந்தவொரு விவசாயியும் முன்வரவில்லை என நெல் விநியோக சபை…