சிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கைக்கு மக்கள் கருத்துக்கள் பெறும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமானது.
தேசிய சிறுவர் அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான வலைதளம் ஒன்றும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதிகாரசபையின் தலைவர் நடாஷா பாலேந்திரா குறிப்பிட்டார்.
சிறுவர் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.