உண்ணாவிரதத்தை கைவிடுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்க விமல் மறுப்பு

Posted by - March 29, 2017
தனக்கு பிணை வழங்காமையினால் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிடம், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சிறைச்சாலை அதிகாரிகள் விடுத்த…

கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் வேன் மீட்பு

Posted by - March 29, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து இந்த வேன் மீட்கப்பட்டுள்ளது

துணை மருத்துவ சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம், அடையாள சேவைப் புறக்கணிப்பில்

Posted by - March 29, 2017
துணை மருத்துவ சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம் இன்று காலை எட்டு மணி முதல் ஒருநாள் அடையாள சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக…

நாடளாவிய ரீதியான டெங்கு ஒழிப்பு இன்று முதல்

Posted by - March 29, 2017
நாடளாவிய ரீதியான டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று முதல் எதிர்வரும் நான்காம் திகதி வரையில் மேற்கொள்ளப்படவுள்ளன. சுகாதார அமைச்சர் ராஜித்த…

நாச்சியாதீவு மக்களின் அச்சத்தை நீக்குமாறு பிரதிப்பொலிஸ்மா அதிபரிம் றிஷாட் கோரிக்கை

Posted by - March 29, 2017
அனுராதபுர நாச்சியாதீவில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணித்து பாதுகாப்பை பலப்படுத்த…

பதுளை மாவட்டம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் – மஹிந்த தேசப்பிரிய

Posted by - March 29, 2017
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டம் ஒரு ஆசனத்தை இழக்க நேரிடும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய…

மோடியின் இலங்கை விஜயம் – மாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிப்பு

Posted by - March 29, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் குறித்து கண்டியிலுள்ள மாநாயக்க தேரர்களுக்கு, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங்…

வடக்கு அடிப்படைவாதிகளே சர்வதேச விசாரணையை கோருகின்றனர் – மங்கள சமரவீர

Posted by - March 29, 2017
போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வடக்கிலுள்ள அடிப்படைவாதிகளே சர்வதேச விசாரணையை கோருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள…

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றவை போர்க்குற்றங்களா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் – அரசாங்கம்

Posted by - March 28, 2017
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் குற்றங்களானது போர்க்குற்றங்களா? இல்லையா? என்பதை அது குறித்து விசாரிக்கும் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று…

மஹிந்த பாதுகாத்து வைத்திருந்த இந்த நாட்டின் சொத்துக்கள் வெளிநாட்டிற்கு விற்பனை – ஜீ. எல். பீரிஸ்

Posted by - March 28, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் மூலமாக நாட்டின் அரசியல் அமைப்பை மீறும் செயற்பாடுகளில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மஹிந்த அணி குற்றம்…