பெசிலுக்கு எதிரான இரண்டு வழக்குள் ஒத்திவைப்பு

Posted by - March 29, 2017
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்ப்பட்டுள்ள இரண்டு வழக்குகளும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்…

பன்னங்கண்டி மக்களின் போராட்டம் எட்டாவது நாளாக தொடர்கிறது

Posted by - March 29, 2017
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி  கமம்  மற்றும்  ஜொனிக் குடியிருப்பு      பிரதேச மக்கள் தமது   குடியிருப்பு காணிக்கான…

சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல்

Posted by - March 29, 2017
சட்டவிரோதமாக சவுதி அரேபியாவில் தங்கியிருக்கும் இலங்கை பணியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சவுதிக்கான இலங்கை தூதரகம்…

ஐ நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக சுவிஸ் தூதுவருக்கு மாவை எம்பி விளக்கம்

Posted by - March 29, 2017
ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் வழி முறைகள் உள்ளிட்ட தற்போதைய நிலமைகள் தொடர்பில் சுவிஸ் தூதுவருடன் நேரில் பேச்சுக்களில் ஈடுபட்டதாக…

யாழ் மாவட்டத்தில் 1000 கல்வீடுகளிற்கே அனுமதி கிடைத்துள்ளது யாழ் அரச அதிபர்

Posted by - March 29, 2017
யாழ். மாவட்டத்திற்கு இந்த ஆண்டிற்கான வீட்டுத்திட்டமாக மீள்குடியேற்ற அமைச்சின் 8 லட்சம் ரூபா பெறுமதியான கல் வீடுகளில்  ஆயிரம் வீடுகள்…

கீத் நொயாரை கடத்திய வெள்ளை வேன் மூலமே லசந்தவின் கொலையும் இடம்பெற்றிருக்கலாம்

Posted by - March 29, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வேன் மூலமே லசந்தவின் கொலையும் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

திஸ்ஸ அத்தனாயக்கவின் மனு ஏப்ரல் 03ம் திகதிக்கு

Posted by - March 29, 2017
ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க வௌிநாடு செல்வதற்கு அனுமதி கேட்டிருந்த வழக்கை ஏப்ரல் மாதம் 03ம்…

கோட்டை ரயில் நிலைய குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை

Posted by - March 29, 2017
2008ம் ஆண்டு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்ட குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு விஷேட…

14 பில்லியன் டொலர் பங்குகளை மீளபெற முடியாத நிலை

Posted by - March 29, 2017
ஐரோப்பிய ஒன்றித்தினால் ஜேர்மன் நாட்டு பங்கு சந்தையில் உள்ள 14 பில்லியன் டொலர் பெறுமதியான லண்டன் பங்குகள் மீள பெற்றுக்கொள்ளும்…

ஒரே நாட்டிற்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டுமாம்!

Posted by - March 29, 2017
நாட்டைப் பிரிக்காமல் ஒரே நாட்டிற்குள் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைவருடைய ஒத்துழைப்பும் கிடைத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.