நெடுஞ்சாலைகளில் உள்ள 3,321 மதுக்கடைகளை உடனே மூடவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - March 31, 2017
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி நெடுஞ்சாலைகளில் உள்ள 3,321 மதுக்கடைகளை உடனே மூடவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு இரண்டாவது போட்டியிலும் வெற்றி

Posted by - March 31, 2017
மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 ஓட்டங்களால் வெற்றி…

ஜெனீவாவில் நாட்டைத் தாரைவார்த்துள்ளது இந்த அரசாங்கம்- மஹிந்த சீற்றம்

Posted by - March 31, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் நல்லாட்சி அரசாங்கம் நாட்டையும், இனத்தையும், எமது படையினரையும் தாரைவார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி…

ட்ரம்ப் குறித்த இரகசிய தகவல்

Posted by - March 31, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறித்த இரகசிய தகவல் ஒன்றை வெளியிடவிருப்பதாக, முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃப்லைன் தெரிவித்துள்ளார்.…

அரசாங்கத்தின் கடந்த 2 வருட நடவடிக்கை திருப்தியில்லை -ஜாதிக ஹெல உறுமய கட்சி

Posted by - March 31, 2017
அரசியலமைப்பு குழுவில் மக்கள் பிரதிநிதிகள் எவரும் இல்லை.புதிய அரசியலமைப்புக்காக  நியமிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வேறுவிதமான பதிவே உள்ளது என…

தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி கைது

Posted by - March 31, 2017
தென்கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி பார்க் குயென் ஹை கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான முன்வைக்கப்பட்டிருந்த ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த…

ஸ்கேனுக்குச் செல்லும் பெண்கள் அவதானம்

Posted by - March 31, 2017
சுகயீனம் காரணமாக தனியார் மருத்துவ நிலையமொன்றில் ஸ்கேன் பரிசோதனை ஒன்றுக்குச் சென்ற பெண் ஒருவரை, நிருவானமான முறையில் கையடக்கத் தொலைபேசியில்…

மக்களின் போராட்டத்தை அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லை – வடக்கு முதல்வர்

Posted by - March 31, 2017
காணாமல் போனோரின் போராட்டத்தை கண்டுகொள்ளாதுவிட்டால், மக்கள் களைப்பில் அமைதியடைந்துவிடுவார்கள் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர்…

கெக்கிறாவ சுயாதீன முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஒருங்கிணைப்பில் “டெங்கு ஒழிப்பு” வேலைத்திட்டம்

Posted by - March 31, 2017
கெக்கிறாவ சுயாதீன முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஒருங்கிணைப்பில் கெக்கிறாவ பொலிஸ் நிலையம், கெக்கிறாவ பொதுச் சுகாதார மையம், பிரதேச சபை,இணைந்து…

வௌ்ளை சீருடைக்கு பதிலாக மாணவர்களுக்கு மாற்று வர்ண சீருடை

Posted by - March 31, 2017
வெள்ளை நிற சீருடைக்கு பதிலாக பாடசாலை மாணவர்களுக்கு மாற்று வர்ணங்களில பாடசாலை சீருடையை வழங்குவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.…