நாம் ஆயுத பலத்தைத்தான் இழந்தோம், மக்கள் பலத்தை அல்ல!

Posted by - March 31, 2017
நீங்கள் பயங்கரவாதிகள் என்று கூறுவதை கேட்பதற்கு நாங்கள் ஆயத்தமாக இல்லை நாங்கள் விடுதலைக்காகத்தான் போராடினோம். என இராணுவத்தளபதிகள் முன்னிலையில் ஜனாதிபதியிடம்…

விமல் வீரவன்சவின் உடல்நிலை வழமைக்கு திரும்பியுள்ளது – தேசிய வைத்தியசாலை

Posted by - March 31, 2017
உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்சவின் உடல்நிலை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.…

தந்தை செல்வாவின் 119வது ஜனனதின நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

Posted by - March 31, 2017
தந்தை செல்வாவின் 119வது ஜனனதின நிகழ்வு யாழ்ப்பாண துரையப்பா விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள செல்வா சதுக்கத்தில் நடைபெற்றது. இதன்போது தந்தை…

தொடரூந்தில் மோதி தாயும் குழந்தையும் பலி

Posted by - March 31, 2017
ரத்மலான மற்றும் அங்குலான தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பெண்ணொருவரும் அவரது ஒருவயது மகனும் தொடரூந்தில் மோதுண்டு பலியாகினர். இந்த…

களுத்துறை சிறைவாகனத் தாக்குதல் – மேலும் இரண்டு பேர் கைது

Posted by - March 31, 2017
களுத்துறை சிறைவாகனத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு பேர் கைதாகியுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூர்தி ஒன்றை மறைத்து…

கேப்பாபுலவில், 468 ஏக்கர் காணிகள் மே மாதம் 15 ஆம் திகதி விடுவிப்பு

Posted by - March 31, 2017
முல்லைத்தீவு – கேப்பாபுலவில், 468 ஏக்கர் காணிகள் எதிர்வரும் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி விடுவிக்கப்படவுள்ளன. மீள்குடியேற்ற…

மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா?

Posted by - March 31, 2017
சென்னை சென்றுள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் இன்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு தனது குடும்பத்தாருடன் சென்ற சம்பவம் வெறும்…

நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

Posted by - March 31, 2017
தங்காலை – சீனிமோதர கடற்பகுதியில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன இரண்டு இளைஞர்களின் சடலங்கள் சற்று முன்னர்…

பழுதடைந்த 20 இலட்சம் பெறுமதியான கட்டாக் கருவாடு புறக்கோட்டையில் பறிமுதல்

Posted by - March 31, 2017
பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு விற்பனை செய்யும் நோக்கில் புறக்கோட்டையில் பாரிய குளிரூட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த 2000 கிலோ கட்டாக்…

சீனத்துறைமுகத்தில் இந்தியப் பிரஜை ஒருவர் கைது

Posted by - March 31, 2017
வீசா இன்று நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் சீனத்துறைமுகம், கப்பல்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சீனத்துறைமுக பொலிஸாருக்கு…