ராமமோகனராவுக்கு பணி வழங்கியது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

Posted by - April 1, 2017
வருமான வரித்துறை சோதனைக்கு ஆளான ராமமோகன ராவுக்கு மீண்டும் பணி வழங்கியது குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை…

மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு நோட்டீசு

Posted by - April 1, 2017
சின்னத்தை தவறாக பயன்படுத்துவதாக வந்த புகார் பற்றி விளக்கம் அளிப்பதற்கு மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்: ராமதாஸ்

Posted by - April 1, 2017
“அன்புமணியின் சாதனைகளை மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்” என்றும், “திராவிட கட்சிகளுக்கு மாற்று பா.ம.க. தான்”, என்று பா.ம.க. பொதுக்…

லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - April 1, 2017
உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அன்புமணி ராமதாஸ்…

விவசாயிகளை சந்திக்க மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்

Posted by - April 1, 2017
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 6.40 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். முற்பகல் 11 மணியளவில் ஜந்தர்மந்தர்…

பிறந்த குழந்தையின் சடலம் கிணற்றிலிருந்து மீட்பு

Posted by - April 1, 2017
மட்டக்களப்பு மேல்மாடித் தெருவிலுள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பிறந்த குழந்தையின் சடலம் மீட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.…

காணி விடுவிப்பு அறிவிப்பு வந்தாலும்கேப்பாபுலவு மக்களின் போராட்டம் தொடர்கிறது

Posted by - April 1, 2017
முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கோரிய 468 ஏக்கர் காணியும் எதிர்வரும்…

ரியூனியன் தீவுக்கு இலங்கையில் இருந்து விசேட குழு செல்கிறது

Posted by - April 1, 2017
ஃப்ரான்சின் ஆளுகைக்கு உட்பட்ட ஆபிரிக்க தீவான ரியூனியன் தீவுக்கு இலங்கையில் இருந்து விசேட குழு ஒன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது. ஃப்ரான்ஸ்…

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு ஒருபோதும் இடமில்லை – அரசாங்கம் மீண்டும் அறிவிப்பு

Posted by - April 1, 2017
வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு ஒருபோதும் உள்ளகவிசாரணைகள் மேற்கொள்ளப்படாது என்று அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது. அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.…

களுத்துறை சம்பவம் – கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - April 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட சிற்றூர்ந்தை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 7ஆம்…