வேலையற்ற பட்டதாரிகள் நாளை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி Posted by நிலையவள் - April 4, 2017 வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் நாளை மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபடவுள்ளனர். நாளை காலை 9.30 மணிக்கு யாழ் பல்கலைக்கலைக்கழகத்தில்…
நுளம்புகள் அற்றகிராமம்- முல்லையடி மக்களின் முன்மாதிரிச் செயற்திட்டம் Posted by நிலையவள் - April 4, 2017 பளைப் பிரதேசசெயலகர் பிரிவிலுள்ளமுல்லையடி கிராமமக்கள் தமதுகிராமத்தில் ‘நுளம்புகள் அற்றகிராமம்’ என்ற முன்னுதாரணமான செயற்திட்டத்தினை நேற்று (03.04.2017)ஆரம்பித்துள்ளனர். இச்செயற்திட்டத்தின் மூலம் கிராமமக்கள்…
நெடுந்தீவு சிறுமியின் இடது கையின் மேற்பகுதியில்கடி காயமும் காணப்பட்டது Posted by தென்னவள் - April 4, 2017 படுகொலை செய்யப்பட்ட நெடுந்தீவு சிறுமியின் இடது கையின் மேற்பகுதியில் பின்புறமாக கடி காயம் காணப்பட்டது. அதில் பல் அடையாளம் தெளிவாக…
இன்னும் இரண்டு விசாக பூரணை தினங்களுக்கு பிறகு மகிந்த ராஜபக்ஷவிற்கு அழவேண்டிய நிலை – பிரதமர் Posted by நிலையவள் - April 4, 2017 இன்னும் இரண்டு விசாக பூரணை தினங்களுக்கு பிறகு மகிந்த ராஜபக்ஷவிற்கு அழவேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
2016 ஆம் ஆண்டு செல்வந்த கட்சியான மக்கள் விடுதலை முன்னணி Posted by நிலையவள் - April 4, 2017 2016 ஆம் ஆண்டு இந்நாட்டின் செல்வந்த கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. ஆறு பிரதான…
சவுதியில் உயிரிழந்த தனது மனைவியின் உடலை நாட்டுக்கு கொண்டுவர 3 மாதங்களாக போராடும் கணவர் Posted by நிலையவள் - April 4, 2017 வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சவுதி அரேபியாவிற்கு சென்று கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது மனைவியின் சடலத்தை இலங்கைக்கு…
யாழ். ஆயர்- கல்வி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு! Posted by தென்னவள் - April 4, 2017 யாழ்ப்பாணம் ஆயருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
புதுவருடத்தில் 5,600 பஸ்கள் சேவையில்! Posted by தென்னவள் - April 4, 2017 புதுவருட, வசந்தகாலத்தில், பயணிகளுக்கு சலுகைகளை ஏற்படுத்தும் முகமாக, இலங்கை போக்குவரத்துக்குச் சொந்தமான 5,600 பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து…
கொழும்பில் இன்று நீர்விநியோக தடை Posted by நிலையவள் - April 4, 2017 கொழும்பில் பல பகுதிகளில் இன்று 18 மணி நேர நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இதற்கமைய…
முறி மோசடி குறித்த தரப்பினரிடம் அரசியல்வாதிகள் சலுகைகளை பெறுவதாக குற்றச்சாட்டு Posted by நிலையவள் - April 4, 2017 மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த தரப்பினரிடம் அரசியல்வாதிகள் சலுகைகளை பெறுவதாக அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவர்…