முறி மோசடி குறித்த தரப்பினரிடம் அரசியல்வாதிகள் சலுகைகளை பெறுவதாக குற்றச்சாட்டு

336 0

மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த தரப்பினரிடம் அரசியல்வாதிகள் சலுகைகளை பெறுவதாக அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்தப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் இதுதொடர்பில் வெளிப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.