வேலையற்ற பட்டதாரிகள் நாளை மாபெரும் கவனயீர்ப்பு பேரணி

251 0

வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் நாளை மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஈடுபடவுள்ளனர். நாளை காலை 9.30 மணிக்கு யாழ் பல்கலைக்கலைக்கழகத்தில் ஆரம்பித்து யாழ் மாவட்டச் செயலகம் வரை   கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபடவுள்ளதாக தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.