இந்தியாவுடனான ஏவுகணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இஸ்ரேல்

Posted by - April 7, 2017
சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இந்தியாவிற்கு வழங்கும் ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளது.

முல்லைத்தீவு புதுகுடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறினர்

Posted by - April 6, 2017
முல்லைத்தீவு புதுகுடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள பொது சந்தைக்குரிய காணியில் கடந்த 2009, ஆம் ஆண்டு முதல்  இராணுவத்தினர் நடாத்தி வந்த…

இரணைமடுகுளத்தின் புதிய பாலத்தில் பயணத்தை மேற்கொண்டாள் கணகாம்பிகை அம்மன்

Posted by - April 6, 2017
இரணைமடு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்ட பாலத்தின் ஊடக தனது கன்னி பயணத்தை மேற்கொண்டு ஆலயத்தை வந்தடைதாள் கனகாம்பிக்கை…

நியூசிலாந்தில் வெள்ளப் பெருக்கு – 2 ஆயிரம் பேர் வரை பாதிப்பு

Posted by - April 6, 2017
நியூசிலாந்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக அதன் பல பிரதேசங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சுமார் 2…

போட்டியான சந்தைப் பொருளாதாரத்தை தோற்றுவிக்க சில தீர்மானங்கள் – பிரதமர்

Posted by - April 6, 2017
நாட்டினுள் போட்டியான சந்தைப் பொருளாதாரத்தை தோற்றுவிப்பதற்கான தீர்மானங்கள் சில மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற…

வரி அறவீடு மூலம் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் -ஜனாதிபதி

Posted by - April 6, 2017
வரி அறவிடும் முறைமையை மிகவும் செயற்திறனுடனும் கிரமமாகவும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற காவல்துறை காண்ஸ்டபிள் கைது

Posted by - April 6, 2017
கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற காவல்துறை காண்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமது கணவருடன்,…

வடமாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் நியமனம்

Posted by - April 6, 2017
வடமாகாணத்தில் உள்ள ஆயிரத்து 252 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்குமாறு வடமாகாண ஆளுநருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகாண சபையின் 90…

அரச மரமொன்றை வெட்ட உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு

Posted by - April 6, 2017
பன்னிப்பிட்டி பகுதியில் அரச மரமொன்றை வெட்டி அகற்றுவதை தடுப்பதற்;காக, உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. வேறதுவே ஸ்ரீ…