வில்பத்து விடயம் – வர்த்தமானி அறிவித்தலை மீள பெற வலியுறுத்தி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Posted by - April 7, 2017
வில்பத்து சரணாலயத்துக்கு வட பகுதியில் உள்ள நான்கு காடுகளை பாதுகாப்பு வனங்களாக அறிவித்துள்ள வர்த்தமானி அறிவித்தலை மீள பெற வலியுறுத்தி…

கிளிநொச்சி போராட்டத்திற்கு கண்டாவளை பொது அமைப்புகள் ஆதரவு (காணொளி)

Posted by - April 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு…

தென்கிழக்கு பல்கலைகழகத்தின் 28 மாணவர்களுக்கு கற்றல் தடை

Posted by - April 7, 2017
அம்பாறை – சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைகழகத்தின் வர்த்தக பீடத்தை சேர்ந்த  28 மாணவர்களுக்கு கற்றல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக…

பொலன்னறுவையில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் படுகொலை!

Posted by - April 7, 2017
பொலன்னறுவை வெலிகந்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணொருவரின் உடலம் காவற்துறையால் இன்று மதியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெலிகந்த மகாவலிதென்ன…

வடக்கில் மீள்குடியேற்றத்திற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளனர் – வடக்கு முதல்வர்.

Posted by - April 7, 2017
வடக்கில் மீள்குடியேற்றத்திற்கு இராணுவத்தினர் தடையாக இருப்பதாக இருப்பதாக ஐக்கிய நாடுகளுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பணிப்பாளர் டெய்ஜி டெல்லிடம் மாகாண முதலமைச்சர்…

ஊடகவியலாளர் உபாலி தென்னகோனை தாக்கிய சம்பவம்: சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை

Posted by - April 7, 2017
ஊடகவியலாளர் உபாலி தென்னகோனை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ மேஜர் உள்ளிட்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 5 பேரும்…

திருகோணமலை வன இலாக்கா அதிகாரியை தாக்கிய மூன்று பேர் கைது!

Posted by - April 7, 2017
திருகோணமலை – மொறவெவ பகுதியில் வன இலாக்கா அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் மூன்று பேரை நேற்றிரவு காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.…

நெடுந்தீவில் சிறுமியைக் வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்தவருக்கு மரண தண்டனை

Posted by - April 7, 2017
யாழ். நெடுந்தீவில் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திக் கொலை செய்த நபருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட கான்ஸ்டபில் விளக்கமறியலில்

Posted by - April 7, 2017
கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் விளக்கமறியலில்…

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை அரசு வசம்: மாலபே மாணவர்களுக்கு பயிற்சி

Posted by - April 7, 2017
நெவில் பெர்ணான்டோ போதனா வைத்தியசாலையை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வரத் தேவையான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல…